தொடுவானம் தொடாத விரல்

July 5, 2010

மழைக் குறிப்புகள்-1!

Filed under: அன்பு,கவிதை,காதல்,மழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 5:01 pm

aria raibow -1

மழை வருமா
என்றபடி
கண்ணாடி பார்த்தாள்,
வானவில்!
கண்ணாடிக்குள்
யார் பார்த்தது
மழையான மழை?

October 2, 2009

மழையிரவில் உலகம்..

உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..

Blog at WordPress.com.