தொடுவானம் தொடாத விரல்

மே 10, 2008

உதிர்ந்த பூக்கள்..

கோப்பு வகை: வாழ்க்கை — kannan824u @ 3:23 நான்
Tags: ,

தண்ணீர் ஊற்றியும்,
உரம் வைத்தும்,
நீ
கனிகளை
பறித்துக் கொண்டாய்,
உதிர்ந்துவிட்ட
பூக்களிடம்
என்றாவது
நன்றி சொன்னாயா??

மறுமொழிகள் ஏதும் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.