தொடுவானம் தொடாத விரல்

மே 6, 2008

கண்களால் கவிதை..

கோப்பு வகை: காதல் — kannan824u @ 10:10 பிற்பகல்
Tags:

எத்தனை முறை சொல்லியும்
நீ கேட்கவில்லை,
கண்களால் கவிதை
சொல்லி போனாய்,
பார்த்தவனே
பரிசாக ஆனேன்,
நில்
என்னை பெற்றுச்செல்!

என் காதல்
ஒளிந்துதான் இருக்கிறது
உன்னால்
கண்டுபிடிக்கப்பட்டும்!

1 மறுமொழி »

  1. nice

    மறுமொழி ஆல் uumm — மே 7, 2008 @ 8:43 நான்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.