கண்களால் கவிதை..
எத்தனை முறை சொல்லியும்
நீ கேட்கவில்லை,
கண்களால் கவிதை
சொல்லி போனாய்,
பார்த்தவனே
பரிசாக ஆனேன்,
நில்
என்னை பெற்றுச்செல்!
என் காதல்
ஒளிந்துதான் இருக்கிறது
உன்னால்
கண்டுபிடிக்கப்பட்டும்!
எத்தனை முறை சொல்லியும்
நீ கேட்கவில்லை,
கண்களால் கவிதை
சொல்லி போனாய்,
பார்த்தவனே
பரிசாக ஆனேன்,
நில்
என்னை பெற்றுச்செல்!
என் காதல்
ஒளிந்துதான் இருக்கிறது
உன்னால்
கண்டுபிடிக்கப்பட்டும்!
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
nice
மறுமொழி ஆல் uumm — மே 7, 2008 @ 8:43 நான்