தொடுவானம் தொடாத விரல்

ஏப்ரல் 29, 2008

நீ என்ன கேட்க போகிறாய்?

கோப்பு வகை: காதல் — kannan824u @ 1:16 நான்
Tags:

சாபங்களையே சந்தித்தவன்
வரந்தர வந்தவளையே
வரமாக கேட்டு விட்டான்,
இறகுகள் வேண்டாமென
சிறகுகளையே கேட்டு விட்டான்,
கவிதைகள் வேண்டாமென
கலைமகளையே கேட்டுவிட்டான்,
மேகங்கள் வேண்டாமென
வானத்தையே கேட்டுவிட்டான்
விளக்குகள் வேண்டாமென
விண்மீன்கள் கேட்டுவிட்டான்,
நான் வேண்டாமென
வரம் வாங்க வந்தவனிடம்
நீ என்ன கேட்க போகிறாய்?

மறுமொழிகள் ஏதும் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.